
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download Now
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
இயல் 03
4299. தமிழர் குடும்ப முறை என்ற உரைநடையை எழுதியவர் யார்?
4300. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் எந்த நூலில் பயின்று வருகிறது?
4301. சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்போடு தொடர்புடைய சொற்கள் எவை?
4302. சங்க இலக்கியத்தில் குடம்பை எனும் சொல் எத்தனை இடங்களில் பயின்று வந்துள்ளது?
4303. குடும்பு என்னும் சொல்லின் பொருள் என்ன?
4304. “இரவுக் குறியே இல்லகத்துள்ளும்” எனும் தொல்காப்பிய நூற்பா குறிப்பிடும் இரண்டு வாழிடங்கள் என்னென்ன?
4305. சங்க இலக்கியத்தில் வாழிடம் பற்றிய சொற்கள் என்னென்ன?
4306. மகளிர் தம்மனை, நும்மனை என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கு எந்த பாடலில் காணப்படுகிறது?
4307. புறநானூற்றுப் பாடலில் தற்காலிக தங்கும் இடத்தின் பெயர் என்னவாக குறிப்பிடப்பட்டுள்ளது?
4308. திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் எவ்வாறு வழங்கப் பெற்றுள்ளது?
4309. மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்க காலகட்டத்தில் பெயர் என்ன?
4310. இளம் தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குரியது எனக் கூறும் நூல் எது?
4311. சங்க காலத்தில் கண சமூகத்துக்கு யார் தலைமை ஏற்றிருந்தார்?
4312. சேர நாட்டு மருமக்கள் தாய முறை பற்றி கூறும் நூல் எது?
4313. “சிறுவர்தாயே பேரிற் பெண்டே”- வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4314. “செம்முது பெண்டின் காதலனஞ்சிறா அன்” -வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4315. “வானரை கூந்தல் முதியோள் சிறுவன்” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4316. “முளரி மருங்கின் முதியோள் சிறுவன்” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4317. ” என் மகள் ஒருத்தியும் பிறர் மகன் ஒருவனும்” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4318. திருமணத்திற்கு பின் மனைவியின் இல்லத்துக்கு சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்தது எனக் கூறும் நூல் எது?
4319. தாய்வழி சொத்துக்கள் பெண்டிருக்கு போய் சேர்ந்தன என்பதை கூறும் நூல் எது?
4320. “நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நன்மணம் கலிக” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
4321. “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4322. எந்த நூலில் இடம்பெற்றிருந்த பாடல் மூலம் பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது?
4323. “மறியிடைப்படுத்த மாண்பினை போல” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4324. கணவன் மனைவி மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை பற்றி எந்த நூலிலுள்ள பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது அந்தப் பாடலின் ஆசிரியர் யார்?
4325. தமிழர் குடும்ப முறை என்ற கட்டுரை எந்த இதழில் வெளிவந்தது?
4326. பக்தவச்சல பாரதி எழுதிய நூல்கள் என்னென்ன?
4327. ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் யார்?
4328. ஜலாலுதீன் ரூமியின் கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?
4329. ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் தமிழில் என்ன தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது?
4330. ஜலாலுதீன் ரூமி எந்த ஆண்டு பிறந்தார்?
4331. ரூமியின் சூஃபி தத்துவ படைப்பின் பெயர் என்ன?
4332. மஸ்னவி எத்தனை பாடல்களைக் கொண்டதாக கூறப்படுகிறது?
4333. ரூமியின் மற்றொரு நூலின் பெயர் என்ன?
4334. “யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா, சிறியோரை இகழ்தல் இலமே பெரியோரை வியத்தல் இலமே” கூற்றுகளை கூறியவர் யார்?
4335. “காக்கை குருவி எங்கள் ஜாதி” எனக் கூறியவர் யார்?
4336. “அன்னவன் உரை கேளா அமலனும் உரை நேர்வான”-இவ்வரிகளில் அமலன் என்பது யாரை குறிப்பிடுகிறது?
4337. “என் உயிர் அனையாய் நீ ” என ராமன் யாரை குறிப்பிடுகின்றான் ?
4338. “நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்” இவ்வரிகள் யாருடைய கூற்று?
4339. “அன்பு உள,இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்”- இக்கூற்றை ராமன் யாரிடம் கூறினான்?
4340. சவரி பிறப்பு நீங்கு படலம் எந்த காண்டத்தில் கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது?
4341. “….உடுபதி, இரவி ஒத்தார்”-இவ்வரிகளில் உடுபதி, இரவி என்பதன் பொருள் என்ன?
4342. கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?
4343. கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் என்ன?
4344. கம்பரின் காலம் என்ன?
4345. கம்பர் இயற்றிய வேறு நூல்கள் யாவை?
4346. கம்பர் பிறந்த ஊர் எது?
4347. உரிமைத்தாகம் என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
4348. “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” இவ்வரிகளை பாடியவர் யார்?
4349. பேச்சு வழக்கு சொற்களின் அர்த்தங்களை குறிப்பிடுக: 1. கெராமுனுசு 2. பிஞ்சை 3. வாந்தக்கமாக 4. வெள்ளங்காட்டி 5. கடகம்
4350. உரிமைத்தாகம் எனும் சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
4351. பூமணியின் இயற்பெயர் என்ன?
4352. பூமணியின் சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?
4353. பூமணி எழுதிய புதினங்கள் என்னென்ன?
4354. பூமணி இயக்கிய திரைப்படத்தின் பெயர் என்ன?
4355. பூமணியின் எந்த நூல் எந்த ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளது?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :