
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download Now
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
இயல்3
3244. மனித சமூகத்தின் ஆதிநிலம் எது?
3245. தமிழ் அகத்திணையியல் மலை மற்றும் மலைசார்ந்த பகுதியை எவ்வாறு குறிக்கிறது?
3246. மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு எனும் உரைநடையை எழுதியவர் யார்?
3247. திராவிடர்களை மலை நில மனிதர்கள் என அழைத்தவர் யார்?
3248. “சேயோன் மேய மைவரை உலகம்” என உரைக்கும் நூல் எது?
3249. “விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3250. மால் பஹாடியா எனும் இனக்குழு எந்த மாநிலத்தில் உள்ளது?
3251. மல அரயன் எனும் இனக்குழு எங்கு உள்ளது?
3252. நெடுமங்காடு- கேரள பகுதிகளில் உள்ள இனக்குழுவின் பெயர் என்ன?
3253. மல மூத்தன் எனும் இனக்குழு அமைந்துள்ள இடம் எது?
3254. மல பணிக்கர் எனும் இனக்குழு எங்கு உள்ளது?
3255. மலயன் இனக்குழு காணப்படும் இடம் எது?
3256. மல வேடா இனக்குழு உள்ள இடம்?
3257. தட்சிண கன்னடா மற்றும் கர்நாடக பகுதிகளில் உள்ள இனக்குழுவின் பெயர் என்ன?
3258. கோட்டா இனக்குழு உள்ள இடம்?
3259. கொண்டா தோரா இனக்குழு காணப்படும் இடம்?
3260. கோண்டு,கொய்ட்டெர் இனக்குழு காணப்படும் இடம்?
3261. பால் எருமை கொட்டில்களை புனித இடமாக கருதுபவர்கள் யார்?
3262. குறும்பர் மொழியில் தாழ்வாரத்தை குறிக்கப் பயன்படும் சொல் எது?
3263. ஜதாப்பு எனப்படும் திராவிட பழங்குடியினரின் குடியிருப்புகள் காணப்படும் இடம் எது?
3264. திராவிட சொல்லான மலை என்பது சமஸ்கிருத மொழியில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
3265. எந்த அரச வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஒருவன் மலையத்துவஜ என அழைக்கப்பட்டான்?
3266. வடமொழியில் மலய என்ற சொல் எங்கு உள்ள மலைகளை குறிக்கிறது?
3267. தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் உயரமானது என குறிக்கப் பயன்படும் சொல் எது?
3268. தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் உயரம் குறைவானது என பொருள்படும் சொல் எது?
3269. வரை என்ற சொல் எந்தெந்த பொருளில் பயன்படுத்தப்படுகிறது?
3270. நுனி முதல் அடிவரை மற்றும் அடி முதல் நுனி வரை என்ற தொடர்களில் வரை என்ற சொல் எந்த பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
3271. திராவிட சொற்கள் பயன்படுத்தப்படும் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தை குறிப்பிடுக: மலை எனும் சொல் பயன்படுத்தப்படும் மாநிலத்திலுள்ள மாவட்டங்கள் என்னென்ன?
3272. வரை எனும் சொல் பயன்படுத்தப்படும் மாவட்டங்கள் எந்தெந்த மாநிலத்தில் உள்ளன?
3273. ஜலந்தர் மாவட்டம் பஞ்சாப் மாநிலம் ,அஜ்மீர் மாவட்டம் ராஜஸ்தான் மாநிலம் ,உடுப்பி மாவட்டம் கர்நாடக மாநிலம் இவற்றில் பயன்படுத்தப்படும் திராவிட சொல் எது?
3274. தமிழ்நாட்டில் மட்டும் மலை என்ற சொல் எத்தனை இடப்பெயர்கள் முன்னொட்டாக இடம்பெறுகின்றது?
3275. தமிழ்நாட்டில் மலை என்ற சொல் எத்தனை இடப்பெயர்கள் பின்னொட்டாக இடம்பெறுகின்றது?
3276. எந்த மாநிலத்தில் மல் எனும் வேர்ச் சொல் மலை என்று வழங்கப் படுவதற்கு பதிலாக மலா என வழங்கப்படுகிறது?
3277. மலை என்ற வடிவம் தோணி மலை எனும் இடத்தில் ஒரே ஒரு முறை பயன்படுத்தப்படும் மாநிலம் எது?
3278. கர்நாடகத்தில் மலையைக் குறிக்கும் மற்றொரு சொல்லான மலே எத்தனை இடப்பெயர்களில் இடம்பெறுகிறது?
3279. கேரள மாநிலத்தில் எத்தனை மலை விகுதி இடப்பெயர்கள் உள்ளன
3280. தமிழ் மொழியில் காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பை குறிக்கும் சொல் எது?
3281. கோட்டை, கோடு ஆகிய தமிழ் சொற்கள் மற்ற மொழிகளில் எவ்வாறு திரிந்து உள்ளன என்பதை குறிப்பிடுக:
3282. இந்தியாவில் கோட்டை என்று முடியும் எத்தனை இடப்பெயர்களும் தமிழ்நாட்டில் தான் உள்ளன?
3283. கோடு என்ற சொல்லின் பொருள் என்னென்ன?
3284. KVT Complex என்பவற்றில் இடம்பெற்றுள்ள பழந்தமிழ் ஊர்கள் என்னென்ன?
3285. திராவிடர்களின் மலை பெருமிதத்தின் சாட்சியாக வடமேற்கு நாடுகளான எவற்றில் நெடுமலைகளோடு பொருந்திப்போகும் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன?
3286. ஆர் பாலகிருஷ்ணன் எத்தனை ஆண்டுகளாக இடப்பெயர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்?
3287. வடமேற்கு இந்தியாவில் இன்று வரை வழக்கில் உள்ள கொற்கை வஞ்சி தொண்டி வளாகத்தை ஆய்வு உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தவர்?
3288. ஆர் பாலகிருஷ்ணன் எந்த நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
3289. ஆர் பாலகிருஷ்ணன் எந்த இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவில் பங்காற்றியிருக்கிறார்?
3290. 1984 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வை முதல் முதலாக முழுவதுமாக தமிழிலேயே எழுதி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர் யார்?
3291. மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு என்னும் உரைநடை ஆர் பாலகிருஷ்ணனின் எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?
3292. “அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம்”- இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3293. சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடி சிந்து யாருடைய தாக்கத்தால் விளைந்தது?
3294. முதன்முதலில் வண்ண சிந்து பாடியவர் யார்?
3295. சென்னிகுளம் அண்ணாமலையார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
3296. சென்னிகுளம் அண்ணாமலையார் யாரிடம் அரசவை புலவராக இருந்தார்?
3297. சென்னிகுளம் அண்ணாமலை யார் எழுதிய வேறு நூல்கள் என்னென்ன?
3298. “அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர்”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3299. “தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்”- இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3300. “அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர்”என்னும் குறுந்தொகை பாடல் இயற்றப்பட்ட திணை எது?
3301. குறுந்தொகை எந்தத் துறை சார்ந்த பாடல்களை உடையது?
3302. குறுந்தொகை நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன?
3303. குறுந்தொகை எவ்வாறு சிறப்பித்து உரைக்கப்படுகிறது?
3304. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் எது?
3305. முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படும் நூல் எது?
3306. “உண்டால் அம்ம…”எனத் தொடங்கும் பிறருக்கென வாழ்வதே பிறவிப்பயன் என்ற கருத்தை விளக்கும் பாடல் இடம் பெற்ற நூல் எது?
3307. குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்?
3308. குறுந்தொகை நூலின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் யார்?
3309. வெள்ளிவீதியார் இயற்றிய பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் எத்தனை உள்ளன?
3310. தமிழரின் வாழ்வியல் கருவூலம் என அழைக்கப்படும் நூல் எது?
3311. “..இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே..”- இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3312. ”தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”- வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3313. “…பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர்.. “-இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3314. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பொதுவான செய்திகளையும்த் தொகுத்துக் கூறும் திணை?
3315. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் எந்தத் துறை?
3316. “உண்டால் அம்ம இவ்வுலகம்…” எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டுள்ள திணை எது?
3317. “உண்டால் அம்ம இவ்வுலகம்…” எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டுள்ள துறை எது?
3318. புறநானூற்றை the four hundred songs of war and wisdom an anthology of poems from classical Tamil the purananooru என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
3319. ஜி யு போப் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை எந்த தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்?
3320. புறநானூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
3321. புறநானூற்றுப் பாடல்கள் எந்த பாவகையால் ஆனது?
3322. புறநானூறு நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
3323. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எத்தனை பாடல்களை எழுதியுள்ளார்?
3324. வாடிவாசல் எனும் சிறுகதை இயற்றியவர் யார்?
3325. “..கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் ..-“இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3326. அளவில் சிறுகதையை விட நீளமாகவும் புதினத்தை விட சிறியதாகவும் இருக்கும் கதை எவ்வாறு அழைக்கப்படும்?
3327. சி சு செல்லப்பா எந்த இதழ்களில் உதவி ஆசிரியராக பணியாற்றி உள்ளார்?
3328. சி சு செல்லப்பா எந்த இதழைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்?
3329. சி சு செல்லப்பாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள் என்னென்ன?
3330. சி சு செல்லப்பாவின் எந்த நூலுக்காக சாகித்ய அகடமி விருது கிடைத்தது?
3331. தமிழ் பதிப்புலகின் தலைமகன் என போற்றப்படுபவர் யார்?
3332. தமிழ் பதிப்புலகின் தலைமகன் எங்கு பிறந்தார்?
3333. தமிழ் பதிப்புலகின் தலைமகனின் காலம் என்ன?
3334. தாமோதரனார் தனது 20வது வயதிலேயே எந்த நூலுக்கு உரையுடன் பதிப்பித்து வெளியிட்டார்?
3335. எந்த ஆண்டு தொல்காப்பியர் சொல்லதிகாரத்திற்கு சேனாவரையர் உரையை பதிப்பித்து தாமோதரனார் வெளியிட்டார்?
3336. தாமோதரனார் எழுதிய நூல்கள் என்னென்ன?
3337. தினவர்த்தமானி என்னும் இதழினை நடத்தியவர் யார்?
3338. தாமோதரனார் எந்த இதழுக்கு ஆசிரியராக பணியாற்றினார்?
3339. தாமோதரனார் எந்த கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்?
3340. தாமோதரனார் பி எல் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் எங்கு வழக்கறிஞராக பணியாற்றினார்?
3341. தாமோதரனார் எந்த ஆண்டு புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :