TNPSC TAMIL 11TH IYAL 05 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE

Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!

4.8 / 5 (10K+ Reviews)
Download Now
Available for Android devices. Click the button to go to the Play Store.

Unlock Exclusive Updates & Discussions!

Join on Telegram
1234users online


 

 



FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


இயல்5
3470. கற்பவர் மனதில் ஆழப் புதைந்துள்ள திறன்களை தோண்டி வெளிக் கொண்டு வருவதால் எந்த பொருளின் அடிப்படையில் கல்வி என வழங்கலாயிற்று?
3471. கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வதை எவ்வாறு அழைப்பர்?
3472. ஓதற்பிரிவு பற்றி குறிப்பிடும் நூல் எது?
3473. எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறுவதும் நூல் எது?
3474. எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு என்ன தோன்றுவதாக தொல்காப்பியம் குறிப்பிடுகிறது?
3475. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3476. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3477. “துணையாய் வருவது தூயநற் கல்வி”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
3478. “கல்வி அழகே அழகு” என கூறும் நூல்?
3479. “இளமையில் கல்” எனக் கூறியவர்?
3480. “சங்ககாலத் தமிழகம் எங்கும் தமிழே ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் மற்றும் சமயம் வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொது மொழியாகவும் விளங்கி வந்தது எனக் கருத்து யாருடையது?1
3481. பலர் கூடி விவாதிக்கும் பாங்குடைய அமைப்பின் பெயர் என்ன?
3482. சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் தமிழகத்தில் கற்பித்தல் பணியை செய்த அமைப்புகள் என்னென்ன?
3483. கற்பிக்கும் ஆசிரியர்கள் எத்தனை வகை பிரிவினராக பிரிக்கப்பட்டிருந்தனர்?
3484. எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் கணக்கும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
3485. பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?2
3486. சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
3487. கலைகள் கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கியவை?
3488. கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாக திகழ்ந்தது?
3489. செயல்களை சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது?
3490. கல்வி கற்பிக்கப்படும் இடங்களை பள்ளி என குறித்துள்ள நூல் எது?
3491. கல்வி கற்பிக்கும் இடங்களை ஓதும் பள்ளி என கூறும் நூல் எது?
3492. கல்வி கற்பிக்கப்படும் இடங்களை கல்லூரி எனக் கூறும் நூல் எது?
3493. கற்றலுக்கு உதவும் ஏட்டு கற்றைகளை எவ்வாறு பெயரிட்டு அழைத்தனர்?
3494. எந்த 4 கொடைகளும் சமண சமயத்தின் தலையாய அறங்களாகும்?
3495. சமண சமயத்தைச் சேர்ந்த எந்த பிரிவு துறவிகள் மலை குகையில் தங்கினார்?
3496. பள்ளி என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
3497. பள்ளி எனும் சொல் எந்த சமயங்களின் கொடையாகும்?
3498. சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள் பற்றி கூறும் கல்வெட்டுகள் எங்கு உள்ளன?
3499. எந்த ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்?
3500. விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளி ஒன்றை நிறுவிய சமணப் பெண் ஆசிரியர் யார்?
3501. பட்டிமண்டபம் என்ற கலை வடிவம் எந்தத் துறையில் இருந்து தோன்றியது?
3502. பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடம் என்று எந்த நூலில் சுட்டப்படுகின்றது?
3503. “ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3504. தமிழகத்துக்கு வந்து காஞ்சிபுரத்தில் இருந்த பவுத்த பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றியவர் யார்?
3505. எந்த பாதிரியார் தமிழகத்தின் திண்ணைப் பள்ளிக் கல்வி முறையை கண்டு வியந்தார்?
3506. ரெவரெண்ட் பெல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
3507. ரெவரண்ட் பெல் ஸ்காட்லாந்தில் என்ன பெயரில் தமிழகத்தின் திண்ணை பள்ளிக்கல்வி முறையை நிறுவினார்?
3508. ஸ்காட்லாந்தில் தமிழகத்தின் திண்ணை பள்ளிக் கல்வி முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
3509. மாணவர்கள் ஆசிரியர்களை அனுகி,அவருடன் பல ஆண்டுகள் தங்கி அவருக்கு தேவைப்படும் பணிகளை செய்து கல்வி கற்கும் முறை?
3510. திண்ணைப் பள்ளிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
3511. திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
3512. திண்ணைப் பள்ளிகள் பாடசாலைகள் மக்தாபுகள் மதரஸாக்கள் போன்ற கல்வி அமைப்புகளை ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழைத்தனர்?
3513. எந்த சென்னை ஆளுநர் ஆணையின்படி பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்டது?
3514. பொதுக்கல்வி வாரியம் எப்போது தொடங்கப்பட்டது?
3515. எப்போது சென்னை மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டது?
3516. எந்த ஆண்டு பொதுக் கல்வித் துறை நிறுவப்பட்டு முதல் பொதுக் கல்வி இயக்குனர் நியமிக்கப்பட்டார்?
3517. எந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது?
3518. எந்த ஆண்டு ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது?
3519. ஸ்கூல் ஆப் சர்வே என்ற நிறுவனம் கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்து எப்போது?
3520. 1910-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்வி சம்பந்தமான வாரியம் எது?
3521. எந்த ஆண்டு பள்ளி இறுதி வகுப்பு மாநில அளவிலான பொதுத்தேர்வு நடைமுறைக்கு வந்தது?
3522. சென்னை மாகாணத்தில் எத்தனை திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்ததாக தாமஸ் மன்றோ காலத்தில் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது?
3523. தனி நிலையில் புலவர்களிடத்து‌ கற்கும் கல்வி முறை என்ன?
3524. தமிழ் தாத்தா யாரிடம் கல்வி கற்றார்?
3525. “கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைகளனும்…” எனத் தொடங்கும் வரிகளை கொண்ட நூல் எது?
3526. 1453 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்?
3527. ஜான் கூட்டன்பர்க் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
3528. எந்த ஆண்டு முதல் டச்சுக்காரர்களின் சமயப் பரப்பு சங்கம் தமிழகத்தில் முதன்முதலாக கல்விப் பணியில் ஈடுபட்டது?
3529. முதன் முதலில் எங்கு அச்சுக்கூடம் ஏற்படுத்தப்பட்டது?
3530. இந்தியாவில் முதன்முதலில் அச்சேறிய மொழி எது?
3531. எந்த நாட்டவர்கள் அறப் பள்ளிகளை நிறுவயதோடு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் அமைத்தனர்?
3532. எந்த ஆண்டு சாசன சட்டப்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கியது?
3533. இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழை தேசத்து கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் எனும் கொள்கை கொண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?3
3534. மேற்கத்திய பாணி கல்வி முறையிலான ஆங்கில வழிக் கல்வி முறையை ஆதரித்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
3535. எந்த ஆண்டு மெக்காலே கல்வி குழு உருவாக்கப்பட்டது?
3536. யார் தலைமையிலான குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தற்கால கல்வியும் தேர்வு முறையும் உருவானது?
3537. எந்த ஆண்டு சார்லஸ் வுட்டின் அறிக்கை உருவாக்கப்பட்டது?
3538. யாருடைய அறிக்கை இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என்று போற்றப்படுகிறது?
3539. எந்த கல்விக் குழு சீருடை முறை தாய்மொழிவழிக் கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது?
3540. எந்த ஆண்டு ஹண்டர் கல்வி குழு உருவாக்கப்பட்டது?
3541. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை?
3542. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது?4
3543. “தாய்மொழியிலேயே பயின்று யாதும் ஊரென உலகின் உறவாகவே விரும்புகிறேன் நான்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3544. இரா.மீனாட்சி மீனாட்சி இயற்றிய கவிதை தொகுப்புகள் என்னென்ன?
3545. பிள்ளைக்கூடம் எனும் கவிதை எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?
3546. ” பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்…”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3547. “…கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3548. ” பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்…”இவ்வரிகளை உடைய பாடல் இயற்றப்பட்ட திணை மற்றும் துறை எது?
3549. தலைவனோடு உடன் போகிய விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும் பாங்கை நற்றாயிடம் செவிலித்தாய் எண்ணிக் கூறுவது எந்தத் துறை?
3550. மனை மருட்சியின் வேறு பெயர் என்ன?
3551. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து பாடப்படும் நூல் எது?
3552. நற்றினை எந்த அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது?
3553. நற்றினை பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3554. நற்றிணையின் அடிவரையறை என்ன?
3555. நற்றிணையைத் தொகுப்பித்தவன் யார்?
3556. நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்?
3557. போதனார் நற்றிணையில் எந்தப் பாடலை மட்டும் பாடியுள்ளார்?
3558. நற்றிணையின் பெரெல்லை 12 அடியாக இருப்பினும் விதிவிலக்காக போதனார் பாடிய பாடல் மட்டும் எத்தனை அடிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது?
3559. “முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும் “இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
3560. எத்தனை முறை கேட்கும் மாணவர்கள் நூலை பிழையின்றி கற்கும் திறன் பெறுவர் என தொல்காப்பியம் கூறுகிறது?
3561. தொல்காப்பியத்தின் முதற்பதிப்பு எப்போது வெளியிடப்பட்டது?
3562. கிடைத்த தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல் எது?
3563. தொல்காப்பியம் நூலின் ஆசிரியர் யார்?
3564. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?
3565. தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் என்னென்ன?
3566. தொல்காப்பிய நூலில் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை இயல்கள் உள்ளன?
3567. தொல்காப்பிய நூலில் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை இயல்கள் உள்ளன?
3568. தொல்காப்பிய நூலுக்கு உரை எழுதிய பழமையான உரையாசிரியர்கள் யார்?
3569. பாரதியார் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பின் எந்த இதழில் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றார்?
3570. பாரதியார் பணியாற்றிய இதழ்கள் என்னென்ன?
3571. பாரதியின் புனை பெயர்கள் என்னென்ன?
3572. தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாக கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?
3573. என்ன பெயரில் பாரதியார் கருத்து படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பினார்?
3574. பாரதியார் கருத்து படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பியதற்கு தூண்டுகோலாக இருந்த இதழ்கள் என்னென்ன?
3575. எந்த இரு இதழ்களிலும் கருத்து படங்களை பாரதியார் வெளியிட்டுள்ளார்?
3576. பாரதியிடம் துணை ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் யார்?
3577. தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாக குறித்தவர்?
3578. பெண்களுக்காக தனது எந்த இதழில் குறள்வெண்பா பாரதியார் எழுதியுள்ளார்?
3579. “பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மை யுறஓங்கும் உலகு”.. இக்குறளை எழுதியவர்?
3580. “கூடியவரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம்” எனக் கூறியவர்?
3581. எந்த இதழை பாரதி சிவப்பு வண்ணத் தாளில் வெளியிட்டார்?
3582. சிவப்பு வண்ணம் எதனைக் குறிக்கும்?
3583. பாரதியைப் பற்றி நண்பர்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
3584. பாரதியார் தன் மனைவி செல்லம்மாவை என்ன புனைபெயர்களில் குறிப்பிட்டிருந்தார்?
3585. தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடி யார்?
3586. தலைப்பிடலை பாரதியார் எவ்வாறு அழைக்கிறார்?
3587. ஜி யு போப்ன் காலம் என்ன?
3588. ஜி யு போப் எந்த ஆண்டில் தென் இந்தியாவுக்கு வருகை தந்தார்?
3589. முதன்முதலாக தமிழ் உரையை படித்து ஜி யு போப் எங்கு சொற்பொழிவாற்றினார்?
3590. “தாய்மொழி வழியாகவே அனைத்து துறை கல்வியையும் பெறுதலே முறையானது என்றும் அத்தகைய கல்வியே பயனளிக்கும்” என்றும் கருதியவர் யார்?
3591. சீனர்கள் உடைய பிரதான சிகிச்சை முறை என்ன?
3592. “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் “இவ்வரிகளை இயற்றியவர் யார்?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


 

TNPSC TAMIL 11TH IYAL 05 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page