TNPSC TAMIL 11TH IYAL 06 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE

Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!

4.8 / 5 (10K+ Reviews)
Download Now
Available for Android devices. Click the button to go to the Play Store.

Unlock Exclusive Updates & Discussions!

Join on Telegram
1234users online


 

 



FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


இயல்6
3593. ஆனந்தரங்கர் எந்த இடத்தின் வரலாற்றினை பதிவு செய்தார்?
3594. ஆனந்தரங்கர் எந்த நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை பதிவு செய்துள்ளார்?
3595. தனி மனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளை பதிவு செய்யும் ஏட்டின் பெயர் என்ன?
3596. டைரி என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
3597. நாட்குறிப்புகளின் முன்னோடியாக திகழ்கிறது எது?
3598. Ephemerides என்பது எந்த மொழியைச் சேர்ந்த குறிப்பேடு?
3599. Ephemerides என்ற சொல்லின் பொருள் என்ன?
3600. எந்த முகலாய மன்னர் காலத்தில் நாட் குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டிருந்தது?
3601. எந்த ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியை போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா கண்டுபிடித்தார்?
3602. வாஸ்கோடகாமாவின் நாட்குறிப்புகள் யாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன?
3603. ஆனந்தரங்கர் எந்த பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்?
3604. ஆனந்தரங்கர் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் என்ன பணி செய்தார்?
3605. ஆனந்தரங்கர் நாட்குறிப்புகள் எத்தனை ஆண்டு கால தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துகின்றன?
3606. பிரான்சுவா மர்த்தேனுக்குப் பிறகு யார் புதுச்சேரியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார்?
3607. கியோம் ஆந்த்ரே எபேரின் தரகராக நியமிக்கப்பட்டவர் யார்?
3608. ஆனந்தரங்கரின் தந்தை பெயர் என்ன?
3609. ஆனந்தரங்கர் எப்போது பிறந்தார்?
3610. ஆனந்தரங்கர் எங்கு பிறந்தார்?
3611. ஆனந்தரங்கர் தனது எத்தனையாவது வயதில் தந்தையை இழந்தார்?
3612. யாருடைய உதவியால் ஆனந்தரங்கர் பரங்கிப்பேட்டை நெசவு சாலைக்கும் சாயம் துவைக்கும் கிடக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்?
3613. ஆனந்த ரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளன?
3614. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
3615. சாமுவேல் பெப்பிசு எந்த மன்னர் காலத்து நிகழ்வுகளை குறிப்பாக பதிவு செய்துள்ளார்?
3616. சாமுவேல் பெப்பிசு எந்த ஆண்டு காலகட்ட நிகழ்வுகளை நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளார்?
3617. ஆனந்தரங்கர் எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார்?
3618. ஆனந்தரங்கருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?
3619. எப்போது பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையைப் பெற்றார்?
3620. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை 1746ல் கைப்பற்றிய பிரெஞ்சு கப்பல் தளபதி யார்?
3621. பிரெஞ்சு சென்னையை கைப்பற்றியதால்,சினமுற்று போரிட்ட ஆற்காடு நவாப் அன்வர்த்தீக்கானின் மூத்தமகன் யார்?
3622. 1758 ஆம் ஆண்டு இறுதியில் சென்னை கோட்டை முற்றுகையை தொடங்கியவர் யார்?
3623. லல்லி முற்றுகையை எதிர்த்து வெற்றி பெற்ற சென்னை கோட்டையின் கவர்னர் யார்?
3624. 11.06.1739 ஆம் நாள் புதுச்சேரியின் எந்த ஆளுநர் பிறப்பித்த ஆணையில் புதுச்சேரி பட்டணத்திற்கு உள்ளேயும் சம்பா கோவிலுக்கு தெற்காக போகிற உப்பங்கழி இடத்திலும் பட்டணத்தின் வீதிகள் எவ்விடத்திலும் காலைக்கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது?
3625. “தமிழ்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிசில் மிகவும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன ” என ஆனந்தரங்கர் நாட்குறிப்பு குறித்து கூறியவர் யார்?
3626. “அந்த காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் முக்கியமானது முக்கியம் இல்லாதது என்று கூட கவனிக்காமல் ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவை போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார் ஆனந்தரங்கர் “எனக் கூறியவர் யார்?
3627. ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி என்ன?
3628. புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்கு சென்ற கப்பலில் பணியாற்றிய தமிழ் மாலுமி யார்?
3629. ஐரோப்பாவில் இருந்து இந்தியாவை அடைய கப்பல்களுக்கு எத்தனை மாதம் தேவைப்பட்டன?
3630. துணிகள் வர்த்தகருக்கு விற்கப்பட்ட போது உரிய ரசீதுகளை பெற்று பாதுகாத்த வணிக கழகத்தின் அதிகாரி யார்?
3631. ஆனந்தரங்கர் காலத்தில் எத்தனை மாற்றுக்கு குறைவான வராக நாணயங்கள் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரெஞ்சு மன்னரின் ஆணை?
3632. எந்த ஆண்டு 8 மாற்றுக்குக் குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கப்பட்டது?
3633. ஆனந்தரங்கர் என்னென்ன வராகன்களை குறிப்பிட்டுள்ளார்?
3634. ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள் என்னென்ன?
3635. 60 காசு எவ்வளவாக இருந்தது?
3636. எட்டு பணம் எவ்வளவாக இருந்தது?
3637. 24 பணம் எவ்வளவாக இருந்தது?
3638. ஒரு பொன் எவ்வளவாக இருந்தது?
3639. 1 வராகன் எவ்வளவாக இருந்தது?
3640. 1 மோகரி எவ்வளவு மதிப்புள்ள தங்க நாணயம்?
3641. 1 சக்கரம் எவ்வளவு மதிப்புள்ள தங்க நாணயம்?
3642. புதுச்சேரியை பெருங்காற்று எப்போது சூறையாடியதாக ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்?
3643. ஒழுகரையில் பெருஞ்சோறு அளித்தவர் யார்?
3644. லெபூர்தொனேவின் 9 கப்பல்கள் எப்போது புதுவைக்கு வந்தன?
3645. ஆனந்தரங்கர் எப்போது இறந்தார்?
3646. யார் புதுச்சேரியின் ஆளுநராக இருந்தபோது புதுச்சேரியின் ராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும் ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்டது?
3647. ஆனந்தரங்கர் கோவை என்ற நூலை எழுதியவர் யார்?
3648. ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்?
3649. வானம் வசப்படும் என்ற நூலை எழுதியவர் யார்?
3650. மதினா நகரத்தில் தீன் நெறியை வளர்த்த பாங்கினை கூறும் காண்டம் எது?
3651. செலவியற்காண்டத்தின் வேறு பெயர் என்ன?
3652. ஹிஜரத் என்ற அரபு சொல்லுக்கு என்ன பொருள்?
3653. மக்கா நகரத்தின் எந்த இன மக்கள் நபிகள் நாயகத்திற்கு கொடுமைகள் செய்தனர்?
3654. “தொலைவிலாப் பெரும்புகழ் படைத்த தொன்னகர்”-என சிறப்பிக்கப்படும் நகரம் எது?
3655. “இடுவிருந்து இனிதின் நல்கலால் வதுவையின் மனையென இருந்த மாநகர்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3656. இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்கும் நூல் எது?
3657. சீறா என்பது எந்த அரபு சொல்லின் திரிபு ஆகும்?
3658. சீறத் என்பதற்கு என்னப் பொருள்?
3659. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?
3660. சீறாப்புராணம் எத்தனை படலங்களை உள்ளடக்கியுள்ளது?
3661. சீறாப்புராணத்தின் பாடல்கள் என்ன பாவகையால் பாடப்பட்டுள்ளது?
3662. சீறாப்புராணத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
3663. சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
3664. உமறுப்புலவர் இறப்பிற்குப்பின் நூலினை முழுமையாக பாடியவர் யார்?
3665. பனு அகமது மரைக்காயர் பாடிய சீறாப்புராணத்தின் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3666. உமறுப்புலவர் யாருடைய மாணவர்?
3667. கடிகைமுத்துப் புலவரின் மாணவர் நபிகள் நாயகத்தின் மீது எந்த நூலை இயற்றியுள்ளார்?
3668. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள் யார்?
3669. சொல்ல வந்த கருத்தை உள்ளுரை வழியாக உரைப்பது எந்த பாடல்களின் சிறப்பு?
3670. “பெருங்கடல் முகந்தஇருங்கிளைக் கொண்மூ”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3671. “குறமகள் காக்கும் ஏனல் புறமும் தகுதியோ? வாழிய,மழையே”இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3672. அகநானூறு எத்தனை புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு?
3673. அகநானுறு எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
3674. அகநானூறு என்னென்ன பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
3675. அகநானூற்றுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன?
3676. அகநானூற்றில் பாலைத்திணை பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3677. அகநானூற்றில் குறிஞ்சித்திணை பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?
3678. அகநானூற்றில் முல்லைத்திணை பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?
3679. அகநானூற்றில் மருதத்திணை பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?
3680. அகநானூற்றில் நெய்தல் திணைப் பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?
3681. பிரபஞ்சன் பிறந்த இடம் எது?
3682. பிரபஞ்சனின் இயற்பெயர் என்ன?
3683. பிரபஞ்சனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?
3684. பிரபஞ்சன் எந்த ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார்?
3685. இரசிகமணி டி கே சிதம்பரனாரின் காலம் என்ன?
3686. டி கே சி யின் வீட்டுக் கூடத்தில் வட்டவடிவமான தொட்டிகட்டு ஞாயிறுதோறும் மாலை 5 மணிக்கு கூடிய கூட்டம் இலக்கியத்தைப் பற்றி பேசியது அந்த அமைப்பு என்ன பெயர்பெற்றது?
3687. டி கே சி எழுதிய நூல்கள் என்னென்ன?
3688. டி கே சி எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?
3689. யாருடைய பிறந்த நாள் உலக முழுவதும் புத்தக நாளாக கொண்டாடப்படுகிறது?
3690. ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் எப்போது?
3691. “பிரிவுகள் பேசியே பூசலிட்டு- பழம் பேதமை தனைதள்ளி அனைவருமே ஒரு குடும்பமாய் வாழ்ந்திடுவோம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3692. “தமிழர் திருநாள் பொங்கலென்றால்- அதில் தமிழன் பண்புகள் பொங்குமன்றோ?” இவ்வரிகளை இயற்றியவர் யார்?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


 

TNPSC TAMIL 11TH IYAL 06 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page