
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download Now
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
இயல்10
3967. தாகூரின் சிதறிய கடிதங்கள் என்னும் கடிதம் எந்த ஆண்டு எழுதப்பட்டது?
3968. தாகூர் குறிப்பிட்டுள்ள கிழக்கு வங்காளத்தின் பெரிய நதியின் பெயர் என்ன?
3969. தாகூரின் மொழியிலும் வழி முடிவிலும் என்னும் கடிதம் எந்த ஆண்டு எழுதப்பட்டது?
3970. கபோதாக்ஷி என்றால் என்ன?
3971. மயூராக்ஷி என்பது என்ன?
3972. இச்சாமதி என்பது என்ன?
3973. “நமது தேசப் பற்று புத்தகமூட்டையால் உருவானது தேசத்து மக்களிடம் கொண்டுள்ள பற்று காரணமாக உண்டானதல்ல” இக்கூற்றை கூறியவர் யார்?
3974. பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என அழைக்கப்பட்டவர் யார்?
3975. கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டவர் யார்?
3976. தாகூர் தனது எத்தனையாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார்?
3977. எந்த ஆண்டு தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்?
3978. தாகூர் எந்த நூலுக்காக நோபல் பரிசு பெற்றார்?
3979. ஜாலியன் வாலாபாக் படுகொலையால் மனம் வருந்திய தாகூர் தனது எந்த பட்டத்தை துறந்தார்?
3980. எந்த ஆண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை தாகூர் நிறுவினார்?
3981. தாகூர் அனைவராலும் எவ்வாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்?
3982. தாகூர் எழுதிய அமர் சோனார் பங்களா எனும் பாடல் எந்த தேசத்தின் நாட்டுப்பண்ணாக உள்ளது?
3983. சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள தாகூரின் கடிதங்கள் என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?
3984. த.நா.குமாரசுவாமி அவர்கள் தமிழ் வங்க மொழிகளுக்கு ஆற்றிய தொண்டை பாராட்டி வங்க அரசு என்ன விருது அளித்து சிறப்பித்துள்ளது?
3985. “கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” வரிகளை எழுதியவர் யார்?
3986. “எந்த மூலையில் விசும்பல் என்றாலும் என் செவிகளில் எதிரொலி கேட்கும்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3987. இன்குலாபின் இயற்பெயர் என்ன?
3988. இன்குலாபின் கவிதைகள் மொத்தமாக என்ன பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன?
3989. இன்குலாப்பின் உடல் எந்த அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடை அளிக்கப்பட்டது?
3990. மனோன்மணியம் நூலில் சுந்தர முனிவர் தனது அறையிலிருந்து ஆசிரமம் வரை யாரும் அறியாவண்ணம் சுரங்கம் அமைக்கும் பணியை யாருக்கு அளித்திருந்தார்?
3991. “எவ்வினை யோர்க்கும் இம்மையில் தம்மை இயக்குதற்கு இன்பம் பயக்கும்ஓர் இலக்கு வேண்டும்”-இவர்கள் இடம் பெற்ற நூல் எது?
3992. “யாரே உனைப்போல் அனுதினமும் உழைப்போர்?”-இவ்வரிகள் எதை குறிப்பிடுகிறது?
3993. “ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள?”-இவ்வரிகள் எதை குறிப்பிடுகிறது?
3994. தமிழ் நாடக இலக்கண நூல்கள் என்னென்ன?
3995. தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?
3996. இரகசிய வழி எனும் நூல் எந்த ஆண்டு யாரால் எழுதப்பட்டது?
3997. பேராசிரியர் சுந்தரனார் இரகசிய வழி எனும் நூலைத் தமிழில் எந்த ஆண்டு மனோன்மணியமாக எழுதினார்?
3998. மனோன்மணியம் எந்த பா வகையில் அமைந்தது?
3999. மனோன்மணியம் எத்தனை அங்கங்களையும் களங்களையும் கொண்டது?
4000. மனோன்மணியத்திலுள்ள கிளைக் கதை எது?
4001. பேராசிரியர் சுந்தரனார் எங்கு பிறந்தார்?
4002. பேராசிரியர் சுந்தரனார் எப்போது பிறந்தார்?
4003. மனோன்மணியம் சுந்தரனாருக்கு எது ராவ்பகதூர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது?
4004. தமிழக அரசு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை எங்கு நிறுவியுள்ளது?
4005. நர்த்தகி நடராஜ் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
4006. நர்த்தகி நடராஜ் இளமையில் யாருடைய நடனத்தால் ஈர்க்கப்பட்டார்?
4007. நர்த்தகி நடராஜ் யாரிடம் பரதம் கற்றார்?
4008. நர்த்தகி நடராஜ்க்கு நர்த்தகி எனும் பெயர் சூட்டியவர் யார்?
4009. பழங்காலத்திலும் திருநங்கையர் இருப்பதற்கான சான்று எந்த நூலில் உள்ளது?
4010. வேளிர் ஆடல் முதலான 11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்புகள் எந்த நூலில் உள்ளன?
4011. நர்த்தகி நடராஜ் திருவாசகம் தேவார பண்ணிசை பாடல்களை பரதமாக எங்கு நிகழ்த்தினார்?
4012. நர்த்தகி நடராஜ் பெற்ற விருதுகள் என்னென்ன?
4013. தாமரை நெஞ்சம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
4014. நர்த்தகி நடராஜ் நடத்தும் அறக்கட்டளையின் பெயர் என்ன?
4015. திருநங்கை எனும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
4016. திருநங்கைகளுள் முதன்முதலில் கடவுச்சீட்டு ,தேசிய விருது ,மதிப்புறு முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர் யார்?
4017. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் யார்?
4018. முதல் முறையாக லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட திருநங்கை யார்?
4019. தமிழ்நாட்டில் மூன்றாம் பாலின பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் யார்?
4020. திரு வி கல்யாண சுந்தரனார் காலம் என்ன?
4021. “பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள் உணர்ந்து உலகை நோக்கங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்” என தனது எந்த நூலில் திரு வி கல்யாண சுந்தரனார் இளைஞர்களை அழைத்தார்?
4022. திருவிக வெஸ்லி பள்ளியில் படித்தபோது யாரிடம் தமிழ் கற்றார்?
4023. திரு.வி.க யாரிடம் சைவ நூல்களைப் பயின்றார்?
4024. திரு.வி.க என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?
4025. திருவிக ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் என்னென்ன?
4026. திருவிக எந்த கல்லூரியில் தலைமை தமிழாசிரியராக இருந்தார்?
4027. “ஆறாம்நிலத்தில் துளிர்த்த அறிவியல் தமிழி நீயென”-இவ்வரிகளை எழுதியவர் யார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :