
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download Now
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
4198. “கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போல குளிர்ப்பொதிகைத் தென்தமிழே சீறி வா வா” என தமிழை அழைத்தவர் யார்?
4199. இளந்தமிழே எனும் கவிதை இடம் பெற்ற நூல் எது?
4200. சிற்பி பாலசுப்பிரமணியம் எங்கு தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார் ?
4201. சிற்பி பாலசுப்ரமணியம் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு மற்றும் நூல்?
4202. சிற்பி பாலசுப்ரமணியம் எந்த நூலுக்காக 2002 ஆம் ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார்?
4203. சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய கவிதை நூல்கள் என்னென்ன?
4204. சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய உரைநடை நூல்கள் என்னென்ன?
4205. சிற்பி பாலசுப்ரமணியம் எத்தனை முறை சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளார்?
4206. தமிழ் மொழியின் நடை அழகியல் என்னும் உரைநடையை எழுதியவர் யார்?
4207. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கணம் எது?
4208. எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாக கருதும் நூல் எது?
4209. இலக்கியத்தனம் என்பதன் ஆங்கிலாக்கம் என்ன?
4210. இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறவியல் சார்ந்த கருத்து நிலைகள் உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்பதனை சுட்டிக் காட்டும் நூல் எது?
4211. பா வகைகள் நான்கு எனக் கூறும் நூல் எது?
4212. நான்கு பா வகைகள் என்னென்ன?
4213. “அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற்பொருட்கும் உரிய என்ப” எனக் கூறும் நூல் எது?
4214. “ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை வெண்பா நடைத்தே கலி” என கூறும் நூல் எது?
4215. எந்த தொன்மையான மொழியும் எதனில் இருந்து தொடங்குகின்றது?
4216. ஒலிபின்னல் என்பதன் ஆங்கிலாக்கம் என்ன?
4217. “கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே” எனும் பாடல் இடம் பெற்ற நூல் எது?
4218. மூன்று பேரும் கூடி நின்று எதிர்த்தாலும் பறம்பு நாட்டை உங்களால் வெல்ல முடியாது என மூவேந்தர்களிடம் கூறியவர் யார்?
4219. “படாம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக” எனும் வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4220. “புணரின் புணராது பொருளே; பொருள் வயின் பிரியின் புணராது புணர்வு” எனும் வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4221. “நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை”- இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
4222. எந்தக் கலியில் காளைகளில் பல இனங்களை காட்டுகின்ற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன?
4223. எந்தக் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்கள் மற்றும் அதன் பல பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?
4224. கிடை என்னும் குறு நாவலை எழுதியவர் யார்?
4225. வாசிப்போருடைய உளப்பாடாக ஆங்கிலாக்கம் தருக?
4226. மறித்தாக்கம் என்பதன் ஆங்கிலாக்கம் என்ன?
4227. Poetic inversion என்பதன் தமிழாக்கம் என்ன?
4228. நம்பி நெடுஞ்செழியனுடைய சாவு சடங்கு பற்றி பாடல் பாடியவர் யார்?
4229. “இடுகவொன்றோ,சுடுகவொன்றோ; படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே”எனும் பாடல் வரி இடம்பெற்ற நூல் எது ?
4230. திறனாய்வு கலையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
4231. தி சு நடராசன் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்த இடங்கள் யாவை?
4232. தி சு நடராசன் எழுதிய நூல்கள் என்னென்ன?
4233. “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்”- இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4234. அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் என்னென்ன?
4235. அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் என்னென்ன?
4236. வீரசோழியம் நூல் யாருடைய பெயரால் இயற்றப்பட்டது?
4237. வீரசோழியம் நூலை இயற்றியவர் யார்?
4238. மாறனலங்காரம் யாருடைய பெயரால் இயற்றப்பட்டது?
4239. மாறனலங்காரம் நூலை இயற்றியவர் யார்?
4240. தண்டியலங்காரத்தை தழுவி தொகுக்கப்பட்ட நூல் எது?
4241. இலக்கண விளக்கம் நூலை தொகுத்து இயற்றியவர் யார்?
4242. தொன்னூல் விளக்கம் நூலை இயற்றியவர் யார்?
4243. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
4244. குவலயானந்தம் நூலின் மூல மொழி மற்றும் ஆசிரியர் யார்?
4245. குவலயானந்தம் யாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது?
4246. முத்துவீரியம் என்பது யாரால் இயற்றப்பட்ட நூல்?
4247. எந்த நூலைத் தழுவி தண்டியலங்காரம் இயற்றப்பட்டது?
4248. காவியதர்சம் எந்த மொழி நூல்?
4249. தண்டியலங்காரத்தின் ஆசிரியர் யார்?
4250. தண்டியின் காலம் என்ன?
4251. தண்டியலங்காரம் எத்தனை பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது? என்னென்ன?
4252. “நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுவதே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும், வேறு வழியில்லை”என கூறியவர் யார்?
4253. “தமிழ் தமிழ் தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க” எனக் கூறியவர் யார்?
4254. “புதிய புதிய செய்தி புதிய புதிய யோசனை புதிய புதிய உண்மை புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும்” என கூறியவர் யார்?
4255. “நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்க சிரி” எனக் கூறியவர் யார்?
4256. “தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது” எனக் கூறியவர் யார்?
4257. “ஆணும் பெண்ணும் ஓர் உயிரின் இரண்டு தலைகள் என்றெழுது” எனக் கூறியவர் யார்?
4258. வம்சமணி தீபிகை என்னும் நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
4259. வம்சமணி தீபிகை எனும் நூலை வெளியிட்டவர் யார்?
4260. வம்சமணி தீபிகை நூலின் மறுபதிப்பு யாரால் எப்போது வெளியிடப்பட்டது?
4261. பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப் பாட்டு, பாப்பா பாட்டு, முரசு பாட்டு ஆகியவற்றை பதிப்பித்தவர் யார்?
4262. பாரதி நடத்திய எந்த இதழ்களில் நெல்லையப்பர் துணையாசிரியராக இருந்தார்?
4263. நெல்லையப்பர் துணை ஆசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணி யாற்றிய இதழ்கள் யாவை?
4264. நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்?
4265. நெல்லையப்பர் எழுதிய கவிதை நூல்கள் என்னென்ன?
4266. பாரதி கடிதங்கள் எனும் நூலை பதிப்பித்தவர் யார்?
4267. பாரதி தனது எத்தனையாவது வயதில் கல்விகற்க உதவி வேண்டிய பேரும் அரசருக்கு கவிதைக் கடிதம் எழுதினார்?
4268. பாரதி தனது மறைவிற்கு முன்னர் யாருக்குக் கடிதம் எழுதினார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :