TNPSC TAMIL 12TH IYAL 08 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE

Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!

4.8 / 5 (10K+ Reviews)
Download Now
Available for Android devices. Click the button to go to the Play Store.

Unlock Exclusive Updates & Discussions!

Join on Telegram
1234users online


 

 



FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


இயல் 08

4570. மயிலை சீனி வெங்கடசாமி எப்போது எங்கு பிறந்தார்?
4571. மயிலை சீனி வேங்கடசாமியின் தந்தை பெயர் என்ன?
4572. யார் கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றியதன் ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி கிறித்துவமும் தமிழும் என்னும் நூலை எழுதினார்?
4573. மயிலை சீனி வெங்கடசாமி முதல் நூல் எது?
4574. மூன்றாம் நந்திவர்மன் என்னும் மன்னனை பற்றி எழுதப்பட்ட முதல் நூல் யாரால் எழுதப்பட்டது?
4575. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய இந்த நூல் கவின் கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூலாகும்?
4576. “5 அடிக்கு உட்பட்ட குறள் வடிவம் ;அகன்ற நெற்றி என மயிலை சீனி வேங்கடசாமி பற்றி குறிப்பிட்டவர் யார்?
4577. மயிலை சீனி வேங்கடசாமி எந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் அறக்கட்டளை சொற்பொழிவு ஒன்றினை நிகழ்த்தினார்?
4578. மயிலை சீனி வேங்கடசாமி மறைந்துபோன எத்தனை நூல்களை தொடர்பான குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார்?
4579. “தாங்கெட நேர்ந்த போதும் தமிழ்கெட லாற்றா அண்ணல் வேங்கட சாமி என்பேன்” எனக் கூறியவர் யார்?
4580. சீனி வேங்கடசாமி எந்த இதழில் சொல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்?
4581. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வு கட்டுரைகள் எந்த தொகுப்பாக வெளியிடப்பட்டது?
4582. மயிலை சீனி வெங்கடசாமி எந்த மொழிகளில் பயிற்சி உடையவர்?
4583. மயிலை சீனி வேங்கடசாமி மகேந்திரவர்மன் இயற்றிய எந்த நாடக நூலை ஆங்கிலம் வழியாக தமிழ் ஆக்கியுள்ளார்?
4584. “மயிலை சீனி வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித் துறையில் முதியவர் நல்லொழுக்கம் வாய்ந்தவர் எல்லோருடைய கூட்டுறவை பொன்னேபோல் போற்றுபவர் “என புகழாரம் சூட்டியவர் யார்?
4585. எந்த ஆண்டு மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டி கேடயம் வழங்கியது?
4586. மயிலை சீனி வெங்கடசாமிக்கு எந்தப் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது அளித்தது?
4587. அறிஞர்கள் பலர் கூடி மயிலை சீனி வெங்கடசாமிக்கு என்ன பட்டத்தை வழங்கினர்?
4588. சங்ககால பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானை சின்னத்தை கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் யார்?
4589. மயிலை சீனி வேங்கடசாமி இயற்றிய நூல்கள் என்னென்ன?
4590. முகம் என்னும் கவிதை எந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது?
4591. சுகந்தி சுப்ரமணியன் எந்த ஊரை சேர்ந்தவர்?
4592. சுகந்தி சுப்ரமணியனின் கவிதைகள் என்ன தொகுப்புகளாக வெளிவந்துள்ளன?
4593. “நேசம் எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மீன்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
4594. திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த எந்த ஆன்மீக இதழில் இரட்சண்ய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது?
4595. இரட்சணிய யாத்திரிகம் எந்த ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது?
4596. எந்த நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் எழுதப்பட்டது?
4597. பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலை எழுதியவர் யார்?
4598. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
4599. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களைக் கொண்டது?
4600. இரட்சணிய யாத்திரிகம் என்னென்ன பருவங்களைக் கொண்டது?
4601. இரட்சணிய யாத்திரிகம் நூலை எழுதியவர் யார்?
4602. எச்.ஏ.கிருட்ணனார் எழுதிய நூல்கள் என்னென்ன?
4603. கிறிஸ்துவ கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?
4604. பொதினி மலையை ஆட்சி செய்தவன் யார்?
4605. பறம்பு மலையை ஆட்சி செய்தவன் யார்?
4606. மலையமான் நாட்டை ஆட்சி செய்தவன் யார்?
4607. பொதிய மலையை ஆட்சி செய்தவன் யார்?
4608. தகடூரை ஆட்சி செய்தவன் யார்?
4609. நளிமலையை ஆட்சி செய்தவன் யார்?
4610. கொல்லிமலையை ஆட்சி செய்தவன் யார்?
4611. பேகனின் ஊர் எது?
4612. பாரி நாடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4613. பிரான்மலை எங்கு உள்ளது?
4614. மலையமான் திருமுடிக் காரியின் ஊர் எது?
4615. ஆய் நாடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4616. அகத்தியர் மலை தற்போது எங்கு உள்ளது?
4617. தகடூர் என்று அழைக்கப்பட்ட தர்மபுரியை தலைநகராக கொண்டு விளங்கிய பகுதி எது?
4618. எந்த மலைப் பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியை அவ்வையாருக்கு அதியமான் கொடுத்ததாக கூறப்படுகிறது?
4619. நள்ளியின் நாடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4620. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையும் அதனை சுற்றி உள்ள பல ஊர்களும் யாருடைய நாடு?
4621. “அறிமடமும் சான்றோர்க்கு அணி” எனக் கூறும் நூல் எது?
4622. முதிர மலை ஆட்சி செய்த குறுநில மன்னன் யார்?
4623. குமரனை நாடிப் பரிசில் பெற வந்தவர் யார்?
4624. தன் தலையை அரிந்து சென்று இளங்குமணனிடம் கொடுத்து பரிசில் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொண்ட குறுநில மன்னன் யார்?
4625. தமிழுக்கு தலை கொடுத்த குமணவள்ளல் என போற்றப்படுபவர் யார்?
4626. சிறுபாணாற்றுப் படையை இயற்றியவர் யார்?
4627. சிறுபாணாற்றுப்படை எந்த மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது?
4628. சிறுபாணாற்றுப்படை எத்தனை அடிகளில் எழுதப்பட்ட நூல்?
4629. கோடை மழை எனும் சிறுகதையை எழுதியவர் யார்?
4630. சாந்தா தத் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
4631. கோடை மழை எனும் இச்சிறுகதை எந்த நூலில் வெளியானது?
4632. சாந்தா தத் ஐதராபாத்தில் வெளியாகும் எந்த மாத இதழின் ஆசிரியராக உள்ளார்?
4633. சாந்தா தத் எந்த மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


 

TNPSC TAMIL 12TH IYAL 08 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page