TNPSC TAMIL 8TH IYAL 07, 08 & 09 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD


TNPSC TAMIL 8TH IYAL 07, 08 & 09 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE

Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!

4.8 / 5 (10K+ Reviews)
Download Now
Available for Android devices. Click the button to go to the Play Store.

Unlock Exclusive Updates & Discussions!

Join on Telegram
1234users online


 

FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


TNPSC TAMIL 8TH IYAL 07, 08 & 09 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD


இயல் 07

1075. “எதுகொல் இதுமாயை ஒன்றுகொல் எரிகொல் மறலிகொள் ஊழியின்கடை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1076. “ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
1077. ஜெயங்கொண்டார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
1078. செயங்கொண்டார் யாருடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார்?
1079. “பரணிக்கோர் செயங்கொண்டார்” என செயங்கொண்டார் பாராட்டியவர்?
1080. தமிழில் முதல்முறையாக எழுந்த பரணி எது?
1081. கலிங்கத்துபரணி யாருடைய வெற்றியைப் பற்றி பேசுகிறது?
1082. கலிங்கத்துப் பரணியை தென்தமிழ் தெய்வ பரணி எனப்பாடியுள்ளவர் யார்?
1083. கலிங்கத்துப் பரணி என்ன பாவகையால் பாடப்பெற்றுள்ளது?
1084. கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?
1085. போர் முனையில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றி கொண்ட வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு பெயர் என்ன?
1086. மீராவின் இயற்பெயர் என்ன?
1087. மீரா நடத்திய இதழ் என்ன?
1088. மீரா எழுதிய இதழ்கள் என்னென்ன?
1089. மீரா எழுதிய விடுதலை திருநாள் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
1090. எம்ஜிஆர் எங்கு எப்போது பிறந்தார்?
1091. எம்ஜிஆர் பெற்றோர் பெயர் என்ன?
1092. எம்ஜிஆர் தனது பெற்றோருக்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார்?
1093. எம்ஜிஆரை மக்கள் எவ்வாறு போற்றினர்?
1094. இந்திய அரசு எம்ஜிஆருக்கு மிகச் சிறந்த நடிகருக்கு விழங்கும் என்னப் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது?
1095. எந்த பல்கலைக்கழகம் எம்ஜிஆரின் பணிகளை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது?
1096. எந்த ஆண்டு எம்.ஜி.ஆருக்கு இந்திய அரசு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது?
1097. எம்ஜிஆர் செயல்படுத்திய சமூக நலத் திட்டங்கள் என்னென்ன?
1098. எம்ஜிஆர் யார் உருவாக்கிய எழுத்து சீர்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தினார்?
1099. எம்ஜிஆர் மதுரை மாநகரில் எத்தனையாவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார்?
1100. தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் யார்?
1101. எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசால் எந்த பேருந்து நிலையங்களுக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
1102. “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

இயல் 08

1103. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே .” இவ்வரிகளை உடைய நூல் எது?
1104. “படமாடக் கோயில் பகவற்குஒன்று, ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
1105. திருமூலர் இயற்றிய நூல் என்ன?
1106. திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்ட நூல்?
1107. திருமந்திரம் வேறு பெயர் என்ன?
1108. திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
1109. “கள்ளக் கருத்துக்களைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞான ஒளி பராபரமே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
1110. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
1111. மஸ்தான் சாகிபு எந்த மலைகளில் தவம் இயற்றிக் ஞானம் பெற்றார்?
1112. குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்றிய நூல்கள் என்னென்ன?
1113. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
1114. அயோத்திதாச பண்டிதர் எப்போது எங்கு பிறந்தார்?
1115. அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் என்ன?
1116. காத்தவராயன் யாரிடம் கல்வியும் சித்த மருத்துவமும் பயின்றார்?
1117. காத்தவராயன் யாருடைய பெயரை தன்னுடைய பெயராக மாற்றிக்கொண்டார்?
1118. அயோத்திதாசர் என்னென்ன மொழிகளைக் கற்றிருந்தார்?
1119. அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கிய வார இதழ் என்ன?
1120. அயோத்திதாச பண்டிதர் எப்போது ஒரு பைசா தமிழன் எனும் வார இதழைத் தொடங்கினார்?
1121. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் என்னென்ன?
1122. “என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்த கருத்துக்களுக்கு முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசர் ,தங்கவயல் அப்பாதுரையார் ஆவார்கள்” எனக் கூறியவர் யார்?
1123. “வானம் பொய்ப்பதற்கு காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே; ஞானிகள் இல்லாமைக்கு காரணம் நீதியும் நேர்மையும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையே ஆகும். அறிவாளிகள் இல்லாமைக்கு காரணம் ஆட்சித்திறனும் அன்பும் உடைய அரசர்கள் இல்லாமையே ” எனக் கூறியவர் யார்?
1124. அயோத்திதாச பண்டிதர் எழுதிய நூல்கள் என்னென்ன?
1125. அயோத்திதாச பண்டிதர் பெயரில் மருத்துவமனை எங்கு உள்ளது?
1126. திராவிட மகாஜன சங்கம் எனும் அமைப்பை அயோத்திதாசர் எப்போது தொடங்கினார்?
1127. “விடுதலை என்பது ஒரு ஆட்சிமாற்றம் மட்டுமன்று அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்” எனக் கூறியவர் யார்?
1128. “சுயராஜ்ஜியத்த் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டும் இருக்கக்கூடாது மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய நாடு முன்னேற முடியாது எனக் கூறியவர் யார்?
1129. அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணய பெயர்கள் என்னென்ன?
1130. எத்தனை அணா கொண்டது ஒரு ரூபாய்?
1131. சிறுகதை மன்னன் என போற்றப்படுபவர் யார்?
1132. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?
1133. புதுமைப்பித்தன் இயற்றிய நூல்கள் என்னென்ன?

இயல் 09

1134. மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு ஆற்றுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கத்திற்கு என்ன பெயர்?
1135. திருமாலை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் எது?
1136. சிவபெருமானை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது?
1137. திருவெம்பாவை நூலை இயற்றிய ஆசிரியர் யார்?
1138. இறையரசனின் இயற்பெயர் என்ன?
1139. ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி சேசுராசா எழுதிய நூல் எது?
1140. “நீ விழித்தெழும் திசையே பூமிக்கு கிழக்கு உன் விரல்களில் ஒளிரும் சூரிய விளக்கு” இவ்வரிகளை எழுதியவர்?
1141. புதுக்கவிதையை பரவலாக்கிய முன்னோடிகளில் ஒருவராக போற்றப்படுபவர் யார்?
1142. மு மேத்தா எழுதிய நூல்கள் என்னென்ன?
1143. மு மேத்தா எழுதிய என்ன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது?
1144. விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் யார்?
1145. அம்பேத்கர் எப்போது பிறந்தார்?
1146. அம்பேத்கரின் பெற்றோர் யார்?
1147. அம்பேத்கர் தனது பெற்றோருக்கு எத்தனையாவது குழந்தையாக பிறந்தார்?
1148. அம்பேத்கரின் ஊர் எது?
1149. அம்பேத்கரின் தந்தை ஆற்றிய பணி என்ன?
1150. அம்பேத்கர் தனது பள்ளிக் கல்வியை எங்கு தொடங்கினார்?
1151. பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் எனும் தன் பெயரை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என யார் மீது கொண்ட பற்றால் மாற்றிக்கொண்டார்?
1152. எந்த ஆண்டு அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது?
1153. அம்பேத்கர் தனது உயர்நிலைக் கல்வியை எந்த பள்ளியில் முடித்தார்?
1154. அம்பேத்கர் எந்த ஆண்டு தனது பள்ளி படிப்பை முடித்தார்?
1155. அம்பேத்கர் யாருடைய உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்?
1156. அம்பேத்கர் எந்த ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்?
1157. யாருடைய உதவியுடன் உயர்கல்வி கற்க அம்பேத்கர் அமெரிக்கா சென்றார்?
1158. அம்பேத்கர் எந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம் அரசியல் தத்துவம் சமூகவியல் பாடங்களை கற்றார்?
1159. எந்த ஆண்டு பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்?
1160. அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் எது?
1161. எந்த ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக் கழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது?
1162. எந்த ஆண்டு பொருளாதார படிப்பிற்காக லண்டன் சென்றார்?
1163. அம்பேத்கர் எந்த ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்?
1164. அம்பேத்கர் எந்த ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சி கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்றார்?
1165. அம்பேத்கர் எந்த ஆண்டு சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்?
1166. அம்பேத்கர் எந்த ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை எனும் அமைப்பை நிறுவினார்?
1167. “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று: முதல் தெய்வம் அறிவு ,இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை” என கூறியவர் யார்?
1168. “ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென” அம்பேத்கர் எந்த வட்டமேசை மாநாட்டில் வலியுறுத்தினார்?
1169. பூனா ஒப்பந்தம் எப்போது யாருக்கிடையே கையெழுத்தானது?
1170. எந்த ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?
1171. அம்பேத்கர் தொடங்கிய கட்சியின் பெயர் என்ன?
1172. ஒடுக்கப்பட்ட பாரதம் எனும் இதழை அம்பேத்கர் எந்த ஆண்டு தொடங்கினார்?
1173. அம்பேத்கர் சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் என்ன அமைப்பை நிறுவினார்?
1174. அம்பேத்கர் எந்த ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார்?
1175. முதலாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்தவர் யார்?
1176. ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பணியாற்றியவர் யார்?
1177. அரசியல் நிர்ணய சபையால் எப்போது இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஏழு பேர் கொண்ட அரசமைப்பு சட்ட வரைவு குழு உருவாக்கப்பட்டது?
1178. அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள் யார்?
1179. அரசமைப்பு சட்ட வரைவு குழு தனது அறிக்கையை எப்போது சமர்ப்பித்தது?
1180. அம்பேத்கர் எப்போது புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்?
1181. அம்பேத்கரின், புத்தரும் அவரின் தம்மமும் என்னும் புத்தகம் எப்போது வெளியானது?
1182. அம்பேத்கர் எப்போது இயற்கை எய்தினார்?
1183. அம்பேத்கருக்கு எப்போது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
1184. கோமகளின் இயற்பெயர் என்ன?
1185. கோமகளின் எந்த புதினம் தமிழ்நாடு அரசின் விருதினை பெற்றது?
1186. கோமகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் என்ன விருதினை பெற்றுள்ளார்?
1187. கோமகள் இயற்றிய நூல்கள் என்னென்ன?
1188. பால் மனம் எனும் சிறுகதை என்னும் நூலில் உள்ளது?
1189. மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலைத் தொகுத்தவர் யார்?

 


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

TNPSC TAMIL 8TH IYAL 07, 08 & 09 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page